1. முருகபெருமான் பு+ஜைக்கு பு+ கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
முருகபெருமான் பு+ஜைக்கு பு+ கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
2. கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
கோவிலுக்கு செல்வது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த எண்ணம் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.
3. இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
இறந்தவர்கள் கனவில் வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மேலும், இறந்தவர்களுக்கான தர்ப்பணம் முதலியவற்றை சிரத்தையோடு செய்தல் நன்மையை தரும்.
4. கனவில் நான் இறந்ததாகவும் என்னை எரியு+ட்டுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் கவலைகள் நீங்கி சுபச் செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.
5. சகோதரியும், சித்தியும் ஒரே நேரத்தில் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் குடும்ப நபர்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
6. ஒருவர் கீழே விழுந்து அவர் இறந்து பிணமாக பாடையில் போவது போல் கனவு வந்தால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களால் மாற்றமான சு+ழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
7. தெருவில் இருப்பவர்களுடன் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உறவில் இருந்து வந்த இன்னல்களை நீக்கி சுபிட்சத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.
8. பாம்பு கீழ் இருந்து மேல் ஏறி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் தொழில் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
9. சிவன் சன்னதியில் நான் தேங்காய் உடைத்து, அது அழுகியது போல் கனவு கண்டால் என்ன பலன்?
எதிர்பார்த்த சில முடிவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.
10. கனவில் சிங்கம் துரத்துவது போலவும், சிலர் என்னை காப்பாற்றுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
No comments:
Post a Comment