அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்ட கோமதி சக்கரம்

நேர்மறை ஆற்றலை தன்னிடமிருந்து எப்போதுமே வெளிப்படுத்தக் கூடிய தன்மை இந்த கோமதி சக்கரத்திற்கு உண்டு. அந்த நேர்மறை ஆற்றல் எப்போதுமே நம்மைச் சுற்றியும் இருக்கும்.

கோமதி சக்கரத்தை வைத்து வழிபாடு செய்து நம்முடைய வேண்டுதல்களை, மனதார வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 
 
வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் 5 கோமதி சக்கரங்களை வாங்கி, மஞ்சள் குங்கும பொட்டிட்டு, மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து தினமும் அதற்கு பூஜை செய்து வர வேண்டும்.
 
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது வீட்டில் எந்த ஒரு சுப காரியங்களையும் நடத்த முடியவில்லை, என்ற பிரச்சனை இருந்தால் 3 கோமதி சக்கரத்தை வாங்கி மஞ்சள் நிறத் துணியில் வைத்து முடிந்து, பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்து வந்தால் போதும். வீட்டில் சுபகாரியங்கள் கூடிய விரைவில் நடக்க தொடங்கும்.
 
9 கோமதி சக்கரங்களை வாங்கிய சிவப்புத் துணியில் வைத்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைத்து வீடு கட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையை தொடர்ந்து வைத்து வந்தால் கூடிய விரைவில் வீடு கட்டும் யோகம் வரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
 
எந்தத் துணியில் நீங்கள் முடிந்து வைத்தாலும் சரி, வாரத்தில் இரண்டு நாட்கள் அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் கோமதி சக்கரத்திற்கு பாலபிஷேகம் செய்து தண்ணீரில் நன்றாக கழுவி சந்தன குங்குமப் பொட்டு வைத்து அதன் உள்ளே வாசனை மிகுந்த பூக்களை போட்டு வைப்பது மேலும் நல்ல பலனைத் தரும்

No comments:

Post a Comment