அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

லட்சுமி கடாக்ஷத்தை அருளும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரங்கள்


 

ஒருவருக்கு செல்வ செழிப்பை வழங்கக்கூடியவர்கள் அஷ்ட லட்சுமிகள், லட்சுமி தேவி, குபேர மந்திரங்களை நாள் தோறும் உச்சரித்து வர வேண்டும். அல்லது மகானான திருமூலம் கூறியது போல, “ஓம் ஐஸ்வரரேஸ்வராய நம” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். மல்லிகைப் பூ போட்டு அர்ச்சனை செய்து உச்சரிக்கவும்.

நாம் வீட்டில் பூஜை செய்யும் போது கண்டிப்பாகப் பணம் வைக்கக்கூடிய பீரோ, கடையில் இருக்கும் கல்லாப்பெட்டிக்கும் மல்லிகைப்பூ வைத்து வழிபட வேண்டியது கட்டாயம். மல்லிகைப் பூ லட்சுமி தேவிக்கு விருப்பமானது. பணத்தை ஒருவரிடம் நாம் கொடுக்கும் போது அதன் தலைப் பகுத் நம்மிடம் இருக்குமாறு வைத்து கொடுக்க வேண்டும்.

பைரவர் அருட்கடாட்சம் பெற தேய்பிறை அஷ்டமி விரத வழிபாடும் பலன்களும்
கால பைரவர் 108 போற்றி, காயத்ரி மந்திரம்

ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!


அஷ்ட லட்சுமிகளும் நமக்கு செல்வத்தை வாரி வழங்கிக் கொண்டே இருப்பதால் அவர்களின் சக்தி குறைவதாக கூறுவர். இந்த சக்தி குறைபாட்டை சரிசெய்ய அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று வரக்கூடிய ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.
நாமும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளில் வரக்கூடிய ராகு காலத்தில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்குரிய மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்வதால் நமக்கு தேவையான நன்மைகள் கிடைக்கப்பெறலாம்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம்:
ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹரப்ரம்ஹாத்மகாய தீமஹி:
தந்நோஹ் ஸ்வர்ணாகர்ஷணபைரவ ப்ரசோதயாத்!
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரம்:
ஓம், ஏம், ஐம், க்லாம்; க்லீம், க்லூம்; ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத் தோரணாய, அஜாமிள பந்தநாய, லோகேஸ்வராய,
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய, மமதாரித்ரிய வித்வேஷணாய,
ஓம், ஸ்ரீம், மஹா பைரவாய நமஹ


No comments:

Post a Comment